சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு
தருமபுரி அருகே ரூ.15,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது
பைக்கில் சென்றபோது சுற்றிவளைத்து டாஸ்மாக் சூபர்வைசருக்கு வெட்டு: நெற்குன்றத்தில் அதிகாலை சம்பவம்
மாற்று திறன் குழந்தைகளுக்கான ஏதுவான சுழலை ஏற்படுத்துதல் நிகழ்ச்சி
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு eKYC பதிவேற்ற பயிற்சி: வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் துவக்கி வைத்தார்
அரசு பள்ளி ஆண்டு விழா
கீழக்கரை பகுதியில் புகையிலை விற்ற கடைகளில் ஆய்வு
பொன்னமராவதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
பாத்ரூம் சென்று வருவதற்குள் வராண்டாவில் இருந்த பணம் அபேஸ்; டாஸ்மாக் சூபர்வைசர் வீட்டில் ₹5 லட்சம் திருட்டு: வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், ஒரு சிறுவன் கைது
ஒன்றிய, மாநில அரசுகள் தலா 30 % மானியம்; சூரிய ஒளி மின் மயமாக்கல் திட்டம்: குமரி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்
ஆரல்வாய்மொழி போரூராட்சி அருகே மதுபானக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு
மாதவரம் துணை வட்டாட்சியருக்கு கொரோனா
டாஸ்மாக்கில் கொள்ளை போன மதுபாட்டில்கள் மக்காச்சோள தட்டைகளுக்கு இடையே பெட்டி, பெட்டியாக பதுக்கி வைப்பு: சூப்பர்வைசர் உள்பட 8 பேர் கைது
கடலூர் அருகே துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
மது வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் டாஸ்மாக் ஊழியருக்கு பீர் பாட்டில் அடி
வேலூரில் பூங்காவுக்கு தண்ணீர் பிடித்தபோது கோட்டை அகழிக்குள் கவிழ்ந்த டிராக்டர்: சூப்பர்வைசர் படுகாயம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 13ம் தேதி டாஸ்மாக் ஊழியர் போராட்டம்